சிந்தனைக்கு
பட்டினத்தார் சொன்னது... உணவை தான் சாப்பிட்டேன் எப்படி மலம் ஆனது? உயிரோடு தானே இருந்தேன் எப்படி இறந்து போனேன்? மலம் தான் உணவாக இருந்ததா? மரணம் தான் வாழ்வாய் இருந்ததா? இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை அனுபவித்ததா? இந்த…
பட்டினத்தார் சொன்னது... உணவை தான் சாப்பிட்டேன் எப்படி மலம் ஆனது? உயிரோடு தானே இருந்தேன் எப்படி இறந்து போனேன்? மலம் தான் உணவாக இருந்ததா? மரணம் தான் வாழ்வாய் இருந்ததா? இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை அனுபவித்ததா? இந்த…
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா மூலம் தஞ்சையில் 2 2 2025-ல் நடத்திய வக்பு உரிமை மீட்பு மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்தது அந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முக்கிய தலைவர்களின் பெயரும் அவர்கள் வகிக்கின்ற பொறுப்பையும்…
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் துணை கொண்டு நமது மக்களின் நீண்ட கனவான புதிய இறை இல்லம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ஐந்து நேர தொழுகையும் ஒன்று கூடிய ஜமாத் தொழுகை, இறை வணக்கங்களும் நிறைவேறி வருகின்றது. பள்ளி கட்டி முடிக்க பொருள்…
16 - 09-2024 பழ. கருப்பையா வக்பு என்பது அற நிறுவனம் என்றும், முசுலீம்களின் தருமங்களை நிருவகிக்கும் நிறுவனம் என்றும் பொத்தாம் பொதுவாக நாம் நினைப்போம்! அந்த அரபுச் சொல்லின் பொருள் ‘நிறுத்துவது; தடைசெய்வது; ஒரு நிலைக்குக் கொண்டுவருவது’ என்பதாகும்! வசதியானவா்களுக்கிடையே…
மதுக்கூர் கால் பந்தாட்ட கழகத்தின் சார்பில் நடத்தும் முதலாம் ஆண்டு ஐவர் கால்பந்து தொடர் போட்டி
மதுக்கூர் புட்பால் கழகத்தின் சார்பில் மதுக்கூர் பிரிமியர் லீக் டோர்னமெண்ட் மிகச் சிறப்பாக நம்பர் 1 முதல் நவம்பர் 3 வரை நடைபெற்றது போட்டியில் மதுக்கூரை சார்ந்த பல விளையாட்டுக் குழுக்கள் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார்கள் இந்த போட்டியில் வெற்றி…
சென்ற வார நிகழ்வுகளை உங்கள் நினைவுக்கு கொண்டு வருகிறோம். அன்றைய காலநிலை மிகவும் வெப்பமாக இருந்தது, ஆனால் ஒரு நாள் இரவு பெய்த மழை சிறு ஆறுதலை அளித்தது. மழை நாளில் குளிர்ந்தாலும், இந்த வாரம் நமது பகுதியில் அதிக மின்தடைகளை…
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் 2021 ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமை அன்று இன்ஜினியர் பிரேம் நசீர்அவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் (Voucher No 001) பணம் முன் பணமாக கொடுக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட புதிய ஜாமியா மஸ்ஜித் கட்டுமான…
Madukkur.com:அஸ்ஸலாமு அலைக்கும். மதுக்கூர் இணைதளத்திற்கு நேர்காணல் கொடுக்க சம்மதித்ததற்கு எங்களது இணைதளத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கின்றோம். SNA.Buhari: வலைக்கும் அஸ்ஸலாம். மதுக்கூர் இணையதளம் எனக்கு நேர்காணல் அளிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தது நான் தான் நன்றி சொல்ல வேண்டும். தங்கள் இணைத்தளம் மூலம்…
மதுக்கூர் ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டியின் முதல் கூட்டம் 20 6 2024 அன்று மாலை 6:45 மணி அளவில் மதுக்கூர் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றதுகூட்டத்திற்கு தலைமை வைத்த தலைவர் ஜனாப் முகைதீன் மரக்காயர் முன்னாள் உறுப்பினராக இருந்து இந்த சபையை…
இப்போதெல்லாம், மதுக்கூரில் தொடர் திருட்டுகள் குறித்து சமூக ஊடகங்களில் நிறைய விவாதங்கள் நடக்கின்றன. சமூக மற்றும் அரசாங்க பாதுகாப்பு அமைப்புகளின் தோல்வியை எடுத்துக்காட்டுவதால் இந்த தற்போதைய குற்றம் நமக்கு மிகவும் கவலை அளிக்கிறது. இந்த சம்பவங்கள் குறித்து நாம் கவலையடைந்தாலும், அவற்றைத்…
அன்புள்ள மதுக்குரியன் அவர்களே, மதுக்கூர் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களின் தற்போதைய பொருளாதாரத்தைப் பற்றி பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த சமூகம் முதன்மையாக இரண்டு வருமான ஆதாரங்களை நம்பியுள்ளது: விவசாய வருமானம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புதல். துரதிர்ஷ்டவசமாக,…