ஒன்று கூடி ஒரே ஜும்மா தொழுகை

ஒன்று கூடி ஒரே ஜும்மா தொழுகையாக கடந்த வாரங்களில் நமது புதிய ஜும்மா பள்ளிவாசலில் ஜும்மா தொழுகை நடைபெற்று வருகின்றது இது அல்லாஹ்வின் நாட்டம் . அதனால் நாம் அடைந்த நன்மையைப் பற்றி இக்கட்டுரை ஆராய்கின்றது. நமது முன்னோர்கள் பர்மாவிலும் பின்னர்…

Continue Readingஒன்று கூடி ஒரே ஜும்மா தொழுகை

சிந்தனைக்கு

பட்டினத்தார் சொன்னது... உணவை தான் சாப்பிட்டேன் எப்படி மலம் ஆனது? உயிரோடு தானே இருந்தேன் எப்படி இறந்து போனேன்? மலம் தான் உணவாக இருந்ததா? மரணம் தான் வாழ்வாய் இருந்ததா? இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை அனுபவித்ததா? இந்த…

Continue Readingசிந்தனைக்கு

வக்பு உரிமை மீட்பு மாநாடு

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா மூலம் தஞ்சையில் 2 2 2025-ல் நடத்திய வக்பு உரிமை மீட்பு மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்தது அந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முக்கிய தலைவர்களின் பெயரும் அவர்கள் வகிக்கின்ற பொறுப்பையும்…

Continue Readingவக்பு உரிமை மீட்பு மாநாடு

End of content

No more pages to load