தொடங்கியது ரமலான் …… ———————சூரியக் கதிர்கள் வெயில் கம்பளம் விரிக்கபொலிவோடு தொடங்கியது ரமலான் .. எல்லா ஆண்டுகளிலும் போல் இந்த ஆண்டும் பிறை ஒன்றில் குழப்பம் …....
மதுக்கூர் பேரூராட்சி மன்ற தலைவர் , உதவித் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் . பதவியேற்கும்...
(இந்தப் பதிவு கொஞ்சம் நகைச்சுவைக்காக மட்டுமே ) என்ன இது தேர்தல் முடிந்தவுடன் ஓட்டு கேட்கிறானே என்று நினைக்க வேண்டாம் .நான் கொஞ்சம் வித்தியாசமானவன் .மதுக்கூர் 17ஆம்...
உள்ளாட்சி தேர்தல் பரபரப்பில் மதுக்கூர் ..எல்லோரும் நம்மவர்களே .! நல்லவர்களே !..யாருக்கு வாக்களிப்பது ?குழப்பத்தில் மக்கள் …. வீடுகள் தோறும் வாக்கு சேகரிப்புவழக்கம்போல் பொன்னாடை போர்த்தல்கள்..இந்த முறை...
மதுக்கூரில் பிறந்து பார் …..மனிதம் மிக்க மனிதனாக உருவெடுப்பாய் …. மதுக்கூரில் பிறந்து பார் …..மண்வாசனைக்கு நீ மரியாதை கொடுப்பாய் .. மதுக்கூரில் பிறந்து பார் …மனிதநேயத்தை...
துபாய் 1980களின் தொடக்கத்தில் ….. (1980களில் துபாய் சென்று இறங்கியவர்களின் நெஞ்சில் நிற்கும் பசுமையான நினைவுகள். அவர்களுக்கு இந்த படைப்பு சமர்ப்பணம் ) தொழுகை நேரங்களில் ஒரே...
புத்தாண்டு தினத்தின் நம்பிக்கைகள் .. ஆங்கில வருடம் முதல் நாளில் பல மூட நம்பிக்கைகளை நம் சமுதாய மக்கள் சிலர் கடைபிடித்து வருகிறார்கள் . இவர்கள் கொண்டிருக்கும்...
இந்த தலைப்புக்கு தமிழில் அர்த்தம் தேடி ,தேடி டென்ஷன் ஆகிப் போனேன் ….. “பதற்றம்” என்ற விடை கிடைத்தது ..பதற்றம் என்று தலைப்பு வைத்தால்புரிந்துகொள்ள பதட்டப்படுவார்களே என்று மீண்டும்...
திருமணம் பேசி முடித்தவுடன் மணமகன் வீட்டார் பெண் வீட்டாரிடம் இருந்து சீனி வாடா, அல்வா மற்றும் பணியாரங்களை வாங்கி ஊர் முழுக்க வினியோகம் செய்கிறீர்களே ஏன் ?...