துணிச்சலான பெண்ணுக்கு பெயர்“திமிர் பிடித்தவள் “… மிகச்சரியாக கேள்விகளுக்கு பதில் சொல்லும் பெண்ணுக்கு பெயர் “வாய்க்கொழுப்பு பிடித்தவள்”. சொந்தங்களை எதிர்பார்க்காமல் கணவனின் வருமானத்தில் செவ்வனே தன் குடும்பத்தை...
ஒருவர் மளிகை கடையில் தமிழில் கொடுத்த லிஸ்ட்……… அதை படித்துப் பார்த்துவிட்டு கடைக்காரர் கடையை பூட்டி விட்டு ஓடிவிட்டார் . அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை...
அவளை பார்க்கும்போது சொல்ல நினைக்கிறேன்.. அவள் சிரிக்கும்போது சொல்ல நினைக்கிறேன்.. அவள் என்னை முத்தமிடும்போது சொல்ல நினைக்கிறேன்.. அவள் என்னை மடியில் கிடத்தி கொஞ்சி குலாவும் போது...
புகழ் அனைத்தும் ஏக இறைவனுக்கே .. அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்….. எல்லாம் வல்ல ஏக இறைவனின் மாபெரும் கருணையால் ரமலான் மாதத்தில் லைலத்துல் கத்ர் இறங்கும் புனித இரவை தேடும் ரமலான்27ஆம்...
ஈகை செய்தலுக்கென்றே ஒரு நாள் ..இன்பங்கள் பொங்கி வரும் திருநாள் . வரியோருக்கு, வலியோர் வாரி,வாரி வழங்கிடநாயன் தந்ததொரு நன்நாள். மருதாணி நிறம் சுரக்க மங்கையர்கள் கரம்...
மாதம் முழுவதும் எங்களை மகிழ்வித்த ரமலானே சென்று வா…சலாமுன் அலைக்கும்.. மனிதர்களை புனிதர்களாக ஆக்க வந்த ரமலானே சென்று வா . சலாமுன் அலைக்கும் . கொளுத்தும் வெயிலிலும்...
குறை காணும் உலகம் …———————–முல்லா நசுருதீன் தன் மகனிடம் சொன்னார் .நீ வாழும் உலகம்! எதை செய்தாலும் குற்றம் சொல்லும்; உலகத்தை புரிந்து கொள்வது எப்படி? மகன்...