மதுக்கூர் சமூகத்தினருக்கு வணக்கம், இந்த கடிதம் உங்கள் அனைவரையும் நல்ல ஆரோக்கியத்துடனும் உயர் உற்சாகத்துடனும் காணும் என்று நம்புகிறேன். நமது ஊரில் சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகளையும்,...
இப்போது நாம் எந்த நாடுகளுக்கு வேலை செய்யப் போகிறோம் என்பதைப் பொருட்படுத்தாமல் எதிர்கால வேலைகள் என்ன என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம். செயற்கை நுண்ணறிவு (AI) என்பது இப்போதெல்லாம் தலைப்புச் செய்தியாக...
எனது முந்தைய கடிதத்தில், பல நாடுகள் தங்கள் வேலைகளுக்கு நம்மை வரவேற்கும் என்ற நம்பிக்கையை விதைத்திருந்தேன். இந்த நாடுகள் ஏன் நம்மை வரவேற்கின்றன, இந்த நாடுகள் எவை என்று...
அன்புள்ள வாசகர்களே, ரமலான் வாழ்த்துக்கள் வாரம் ஒருமுறை பதிவிட வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் சூழ்நிலை மற்றும் பயணக் காரணங்களால் அதைச் செய்ய முடியவில்லை எனது முந்தைய...
நமது ஊர் மற்ற ஊர்களைப் போல சராசரியை விட அதிகமான மழைப்பொழிவை பெற்றுவருகிறது. பல மாநிலங்களில் வெள்ள அபாய அறிவிக்கப்பட்டு அணைகள் திறந்து உபரி நீர் திறக்கப்பட்டு...
கோவிட்19 நம்முடன் ஒளிந்து விளையாடிக்கொண்டுருக்கும் இந்த நேரத்தில் மற்றொரு ஆபத்து நம்மை நெருங்கிவருகின்றது. அதுதான் குளோபல் வார்மிங் எனும் “உலக வெப்பமயமாதல்”. பல இயற்பியாலர்களும், விஞ்ஞானிகளும் தொடர்ந்து...
மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருவது மக்களுக்கு நம்பிக்கையும், நிம்மதியும் தருகின்றது. முடங்கி கிடந்த நாம் உலக அரங்கில் நடைபெற்ற மாற்றங்களையும் நோக்கும் பொழுதும் சிறிது மனது...
நாளும் ஓர் இறப்பு செய்தி. நமது உறவினர்கள், நண்பர்கள், சமுதாய நன்மக்கள். இந்த நோய் பரவலை தடுக்க பல மருத்துவ முறைகளை பின்பற்றி வருகின்றோம். தடுப்பு ஊசிதான்...
ஒவ்வொரு மாதமும் கோவிட் தொற்றுநோயால் ஏற்படும் விளைவுகள் பற்றி எழுதுவது மனவருத்தத்தைத் தருகின்றது. இன்றைய இந்தியாவின் சூழ்நிலையை காணும் பொழுது இந்திய அரசாங்கத்தின் நிர்வாக அலட்சியத்தை காட்டுகிறது....