புகழ் அனைத்தும் ஏக இறைவனுக்கே .. அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்….. எல்லாம் வல்ல ஏக இறைவனின் மாபெரும் கருணையால் ரமலான் மாதத்தில் லைலத்துல் கத்ர் இறங்கும் புனித இரவை தேடும் ரமலான்27ஆம்...
ஈகை செய்தலுக்கென்றே ஒரு நாள் ..இன்பங்கள் பொங்கி வரும் திருநாள் . வரியோருக்கு, வலியோர் வாரி,வாரி வழங்கிடநாயன் தந்ததொரு நன்நாள். மருதாணி நிறம் சுரக்க மங்கையர்கள் கரம்...
மாதம் முழுவதும் எங்களை மகிழ்வித்த ரமலானே சென்று வா…சலாமுன் அலைக்கும்.. மனிதர்களை புனிதர்களாக ஆக்க வந்த ரமலானே சென்று வா . சலாமுன் அலைக்கும் . கொளுத்தும் வெயிலிலும்...
குறை காணும் உலகம் …———————–முல்லா நசுருதீன் தன் மகனிடம் சொன்னார் .நீ வாழும் உலகம்! எதை செய்தாலும் குற்றம் சொல்லும்; உலகத்தை புரிந்து கொள்வது எப்படி? மகன்...
தொடங்கியது ரமலான் …… ———————சூரியக் கதிர்கள் வெயில் கம்பளம் விரிக்கபொலிவோடு தொடங்கியது ரமலான் .. எல்லா ஆண்டுகளிலும் போல் இந்த ஆண்டும் பிறை ஒன்றில் குழப்பம் …....
மதுக்கூர் பேரூராட்சி மன்ற தலைவர் , உதவித் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் . பதவியேற்கும்...
(இந்தப் பதிவு கொஞ்சம் நகைச்சுவைக்காக மட்டுமே ) என்ன இது தேர்தல் முடிந்தவுடன் ஓட்டு கேட்கிறானே என்று நினைக்க வேண்டாம் .நான் கொஞ்சம் வித்தியாசமானவன் .மதுக்கூர் 17ஆம்...
உள்ளாட்சி தேர்தல் பரபரப்பில் மதுக்கூர் ..எல்லோரும் நம்மவர்களே .! நல்லவர்களே !..யாருக்கு வாக்களிப்பது ?குழப்பத்தில் மக்கள் …. வீடுகள் தோறும் வாக்கு சேகரிப்புவழக்கம்போல் பொன்னாடை போர்த்தல்கள்..இந்த முறை...
மதுக்கூரில் பிறந்து பார் …..மனிதம் மிக்க மனிதனாக உருவெடுப்பாய் …. மதுக்கூரில் பிறந்து பார் …..மண்வாசனைக்கு நீ மரியாதை கொடுப்பாய் .. மதுக்கூரில் பிறந்து பார் …மனிதநேயத்தை...