ஆத்மார்த்த நட்புகளே, நலம் நலமறிய பேராவல்…. எப்படி இருக்கீங்க?… பெருமழைக்காலம்…. ஊரில் கடந்த ஒரு வார காலமாக ஊரில் நல்ல மழை பெய்து வருகிறது. இன்றும் மழை...
ஆத்மார்த்த நட்புகளே நலம் நலமறிய பேராவல் எல்லாம் வல்ல இறைவன் போதுமானவன். நமது மாவட்டங்களான டெல்டா மாவட்டங்களை அச்சுறுத்தி வந்த நிவர் புயல் நமது மக்களின் பிரார்த்தனைகளை...
ஆத்மார்த்த நட்புகளே நலம் நலமறிய பேராவல் ஊரில் இயல்பான வாழ்க்கை செல்கிறது. எல்லா புகழும் இறைவனுக்கே! பருவ நிலையில் மாற்றம் ஐப்பசி மாதம் அல்லவா? இரவு நேர...
சலாலாஹ்இது மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஓமானில் உள்ளது.நமது பாலைவன நகரங்கள் போல இல்லாமல், இது முற்றிலும் மாறுபட்டுபசுமை போர்த்திய மலைகளுடன் இயற்கை எழில் கொஞ்ச,தென்னையும்– வாழையும்,...
ஆத்மார்த்த நட்புகளே! நலம் நலமறிய… ஊரில் இறையருளால் இயல்பு நிலை மெல்ல திரும்பி வருகிறது. சுப காரியங்களும் நடைபெறுகிறது.எல்லா புகழும் இறைவனுக்கே! வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் வந்து செல்கிறது.கடைகள் இரவு 8 மணி வரை திறந்துள்ளது. இன்னும் பள்ளிக்கூடங்கள் மட்டும் திறக்கவில்லை. சற்று நாட்களுக்கு முன் படித்த செய்தி… ஐக்கிய ராஜ்ஜியத்தில் வெளிவரும் பத்திரிகை 2020ல் முக்கியமான 50 பெண்களின் பட்டியலில் கேரளாவைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் ‘சைலஜா டீச்சர்’ அவர்கள் முதலிடத்தில் உள்ளார் என்ற செய்தியை வெளியிட்டுள்ளது. இதற்கு முன் முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து பிரதமரை இரன்டாவது இடத்தில் நகர்த்தி முதலாவது இடத்தை பிடித்த அமைச்சருக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். தொற்று நோய் பரவும் இந்த காலகட்டத்தில் எடுத்து வரும் சிறப்பான சேவைகளுக்கு மட்டுமல்லாது 2018 ஆம் ஆண்டு வந்த நிபா வைரஸிலிருந்தும் மக்கள் சேவை செய்ததற்காக இந்தப்பட்டியலில் இடம் பிடித்துள்ளார். “ Kerala Health Minister KK Shailaja...
அன்பிற்குறிய மதுக்கூர்! !!பெரியோர்களுக்கும்!! !!சகோதரர்களுக்கும்!! இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் எங்களால் (Madukkur Cricket Club) மதுக்கூரில் நடந்த முக்கிய நிகழ்வுகள்/சம்பவங்கள், மதுக்கூரை பற்றி சிலர் கொடுத்த...
நீண்ட நாளாச்சி நம்ம நட்புகளையும் உறவுகளையும் பார்க்கலாம் என ஒரு பயணம்.நமதூரில் இருந்து புதுக்கோட்டை, மதுரை வழியாக நாகர்கோவில் போய்,சேர நாட்டின் தலஸ்தானமாகிய திருவனந்தபுரம் செல்லனும்.. மதுரை...
இறைவனின் திருப்பெயரால்… அன்றைய மதுக்கூரில் 1970 TO 1975 காலங்களில் நடைபெறும் விழாவில் மீலாது விழா மிகவும் புகழ்பெற்றது. இரு சங்கங்கள், ஜமாத்தார்கள், ஊர் பொதுமக்கள் என...